;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த மேலும் 100 இந்தியர்கள் மீட்பு…!!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது முதல், ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானில் சிக்கி தவித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை அந்தந்த நாட்டு…

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், “M.F” தலைவரின பிறந்த நாள்…

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், "M.F" தலைவரின பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################## சண்முகலிங்கம் மாஸ்ரர் என அழைக்கப்படும் முன்னாள் அதிபரும், சமாதான நீதவானும், புங்குடுதீவு மக்கள்…

தமிழ் பேசும் மக்களை பிரிக்க பிள்ளையானும் துணைபோகிறார்!!

தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர்…

வௌிநாட்டில் இருந்து இலங்கை வரும் சிறுவர்கள் தொடர்பான அறிவிப்பு!!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட்-19 PCR பரிசோதனை அறிக்கை தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் விமான நிலையத்தில் வந்து சேருவதற்கு 72…

வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து!!

பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அங்கீகரித்து சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 93 மேலதிக வாக்குகளால் இன்று…

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (11) நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர்…

மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்ட புனரமைப்பு!! (படங்கள்)

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் "தூய கரங்கள் தூயநகரம் " எனும் எண்ண கருவிலான துரித அபிவிருத்தி திட்டத்தின் அடுத்தகட்டமாக யாழ்.மணிக்கூட்டு கோபுரம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளை புனரமைத்தல் , மற்றும் அழகுபடுத்தும் நோக்குடன்…

வடமராட்சியில் STF துரத்தி சென்ற கன்ரர் விபத்து – சாரதி உள்ளிட்டோர் தப்பியோட்டம்!!…

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் துரத்தி செல்லப்பட்ட கன்ரர் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

கோவிட்-19 தடுப்பூசியானது எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வட மாகாணத்தின் ஐந்து…

கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும்…

கொரோனாவால் ஜிம்பாப்வே நாட்டில் கோர்ட்டுகள் மூடல்…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு பக்கம், உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் இந்த நாட்டில் கால் பதித்துள்ளது. இந்த நிலையில் அங்கு கோர்ட்டுகளில் பணியாற்றி வருகிற பல ஊழியர்களையும்,…