;
Athirady Tamil News

நியூசிலாந்து நாட்டில் இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை..!!

நியூசிலாந்து நாட்டில் புகை பிடிப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு தனித்துவமான சட்டம் கொண்டு வருகிறார்கள். இந்த சட்டம், 14 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் வாழ்நாள் எல்லாம் புகைபிடிக்க தடையாக அமையும். நேற்று அறிவிக்கப்பட்ட இந்த…

வவுனியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு!! (படங்கள்)

வவுனியா, தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தோணிக்கல் கிராம அலுவலகர் காரியாலயத்தில் வைத்தியர் பிரசன்னா தலைமையில் இன்று (12.10) காலை தொடக்கம்…

வவுனியாவில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்!!

வவுனியாவிலுள்ள பேரூந்துகளில் அலுவலக உத்தியோகத்தர் போல் சீரான முறையில் ஆடையணித்து வருகின்ற ஓர் சில இளைஞர்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். காலை மற்றும் மாலை…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான அறிவித்தல்.!!

தற்பொழுது நாட்டில் நிலவும் கொரோனா கடும் தொற்று காரணமாக வைத்தியசாலை சமூகத்தினரினதும் நோயாளர்களினதும் நலன் கருதி நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்…

இந்தியாவில் புதிதாக 8,503 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,503 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சம்…!!

ஜப்பான் நாட்டின் காகோஷிமா மாகாணத்தில நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.05 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம், 29.4 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 129.4 டிகிரி கிழக்கு…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: வதந்திகளை பரப்ப வேண்டாம்- விமானப்படை…!!!

குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். விமானத்தில் இருந்த அவரது மனைவி உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகள் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அதிகாரிகள்…

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 53 லட்சத்தைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.17…

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு தி.மு.க எம்.பி.க்கள் அஞ்சலி…!!

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு…

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி…

தமிழகத்தில் நேற்று முன்தினம் குன்னுார் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.…