;
Athirady Tamil News

உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 90 உலக நாடுகளின் தலைவர்கள்

சுவிட்சர்லாந்தில்(Switzwerland) நடைபெறவிருக்கும் உக்ரைன் அமைதி உச்சி மாநாட்டில் 90 உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில், சுவிட்சர்லாந்தில், உக்ரைன் உலக அமைதி…

தமிழ்நாடு அரசின் Whatsapp சேனல் அறிமுகம் – இனி மக்கள் ஈஸியா திட்டங்களை அறிந்திடலாம்!

தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. Whatsapp சேனல் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. "TNDIPR, Govt of Tamilnadu" என்ற…

ஆலங்கட்டி மழையால் நடு வானில் பயணித்த விமானம் சேதம்

ஆஸ்திரியா (Austria) விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் கண்ணாடிகளானது ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி…

துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையின் பொறுப்பற்ற செயல் : விசனத்தில் பெற்றோர்கள்

முல்லைத்தீவு (Mullaitivu) துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் பெற்றோர் தங்கள் விசனத்தை வெளிப்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். துணுக்காய் கல்வி வலயம் இது தொடர்பில் தன் கண்ணை மூடிக்…

பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் ஐந்து பேர் காயம்

கொட்டாவை - மாகும்புர அதிவேக வீதியில் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. பாதுக்கவிலிருந்து புறக்கோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் !

மேல் மாகாணம் (Western Province) தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் வாகனங்களுக்கு சப்ரகமுவ மாகாணத்தில் (Sabaragamuwa Province) வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பதிவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சப்ரகமுவ மாகாண செயலாளர்…

யாழ் நீதிமன்றில் மதுபானம், தேயிலை சாயமாக மாறியது எப்படி? விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மதுபானம், தேயிலை சாயமாக மாறியது தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பகுதியில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை உடைமையில்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனம் திறந்த ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து…

வெளிநாடொன்றில் கொடூர தாக்குதலுக்கு இலக்கான அமெரிக்கர்கள்

சீனாவில் (China) உள்ள பூங்காவில் அமெரிக்கர்கள் நால்வர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல் சம்பவமானது வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள பொது பூங்காவில்…

கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை

அனலைதீவிலிருந்து நேற்றுமுன்தினம்(10) கடற்றொழிலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமரசிங்கம் மற்றும் கேதீஸ்வரன் ஆகிய இருவரையே காணவில்லை. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போனோரை கடலில் தேடும்…