;
Athirady Tamil News

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!!

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதைமுன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களைத் தவிர பல்வேறு…

ஜெர்மனி பிரதமராக ஒலாப் ஸ்கோல்ஸ் தேர்வு…!!

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் பிரதமராக இருந்து, ஜெர்மனியை ஆட்சி செய்து வந்தார். இதன் மூலம் உலக அளவில் மிகவும் செல்வாக்குமிக்க தலைவராக அவர்…

முச்சக்கர வண்டி திருட்டு – 3 பேர் கைது !!

முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 420,000 ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டி ஒன்று கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு…

மேலும் 356 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 356 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 543,823 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்கமறியல் !!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நாளை (10) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று…

வரவு,செலவுத்திட்டம் மாநகரசபை உறுப்பினர்களினால் எகமானதாக அங்கீகரிக்கப்படும் என்ன நம்பிக்கை…

யாழ்மாநகர சபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டம் மாநகரசபை உறுப்பினர்களினால் எகமானதாக அங்கீகரிக்கப்படும் என்ன நம்பிக்கை இருக்கின்றது.என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். எதிர்வரும் நாளில் யாழ் மாநகரசபைக்கான…

யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு பணிகள்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய அழகிய நகரம்" திட்டத்திற்கு அமைவாக மோட்…

மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் – அதிகாரிகளுக்கு உத்தவ்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா 2-வது அலையின்போது ஏராளமானோர் பலியானார்கள். பின்னர் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.…

புருண்டி சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் உடல் கருகி சாவு…!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிடேகா மாகாணத்தின் தலைநகர் கிடேகாவில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. சுமார் 400 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில் சுமார் 1,500-க்கும் அதிகமான…

1,786 கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு !!

1,786 கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்படையில் 71 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.