;
Athirady Tamil News

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி நேரில்…

தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று சென்றார். அப்போது துரதிருஷ்டவசமாக அவர் சென்ற ஹெலிகாப்டர்…

பிபின் ரவாத் மறைவு: உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு…!!

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளிக்கு நேற்று ராணுவ ஹெலிகாப்டரில் (எம்.ஐ.17 வி 5 MI 17v-5) சென்றபோது, ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. ராணுவ…

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அதிநவீனமானது: மிகுந்த பாதுகாப்பு வசதிகள் கொண்டது…!!

* எம்ஐ-17வி5 எனப்படும் இந்த ஹெலிகாப்டர், ரஷிய தயாரிப்பு. கடந்த 2012-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. * ரஷியன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கஸானின் தயாரிப்பான எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர், இந்த வகை நடுத்தர…

யாழ்.தொல்புரத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு!

சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்றைய தினம் தனது வீட்டின் மேல்…

ஒமிக்ரோன் தொடர்பான முக்கிய கண்டுபிடிப்பு!!

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கோவிட் வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள்…

காணிக்கான போராட்டமே இனப்பிரச்சினையின் அடிப்படை!!

1964 சிறிமா சாஸ்திரி உடன்பாட்டில் இலங்கை - இந்திய அரசுகள் மலையக மக்களை அரசியல்ரீதியாக பலவீனபடுத்தி விட்டன. ஆனாலும், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக மக்களுக்கு, ஏனைய இலங்கையருக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க இலங்கை அரசு உடன்பட்டது. ஆனால்,…

மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – முன்கூட்டியே தகவல் வெளியானமை…

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் கோப்பாய் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு…

மாற்றுத் திறனாளிகள் கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!! (படங்கள்)

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்முனை பிரதேச மட்ட வலது குறைந்தோர் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக முன்றலில் புதன்கிழமை (08) இடம்பெற்றது . சமூகத்தில் மாற்றுத் திறனுக்ககான தேசிய…

பிபின் ராவத் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்…!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- பிபின் ராவத்தும், அவருடைய மனைவியும் விபத்தில் மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நாடு தனது துணிச்சலான மைந்தர்களில் ஒருவரை…

ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துக்களில் உயிரிழந்த இந்திய பிரபலங்கள்…!!

தமிழகத்தின் குன்னூர் அருகே ராணுவத்தின் உயர் ரக ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற விபத்துகள் பலமுறை நிகழ்ந்துள்ளன. இதில், முக்கிய…