வங்காளதேசத்தில் ரெயில் மோதி 3 குழந்தைகள் பலி…!!
வங்காளதேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிபல்பாரி மாவட்டம் பவு பஜார் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 3 குழந்தைகள் தங்களின் வீட்டுக்கு அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் விளையாடி கொண்டிருந்தன.
அப்போது தண்டவாளத்தில் ரெயில் ஒன்று வேகமாக…