;
Athirady Tamil News

ரூ.200 கோடி மோசடி வழக்கு – நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை விசாரணை..!!

இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழில் அதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பண…

பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து அதிர்ச்சியடைந்தேன் –…

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில் மொத்தம் 14 பேர் பயணித்த நிலையில், 13 பேர் உயிரிழந்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், குன்னூர் செல்கிறார். இது குறித்து…

பொம்மைகளை தேர்ந்தெடுப்பது எப்படி? (மருத்துவம்)

பொம்மை என்பது பெரியவர்களுக்குத்தான் உயிரற்ற ஒரு விளையாட்டு பொருள். ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை அதுவும் ஓர் உறவுதான்.அதனோடு பேசுவது, விளையாடுவது, தான் சாப்பிடும் உணவை அதற்கு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனபொம்மையைச் சுற்றியே…

சஸ்பெண்டு ஆன பஸ் டிரைவர், கண்டக்டர் மீது இரக்கம் காட்டிய மீனவ பெண்…!!

இக்கிராமங்களில் உள்ள மீனவர்கள் பலரும் கடலுக்கு சென்று பிடித்து வரும் மீன்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும். கடற்கரை கிராமங்களில் உள்ள ஏழை மீனவ பெண்கள் பலரும் மீன்களை மொத்தமாக…

பிபின் ராவத் இல்லத்திற்கு சென்றார் ராஜ்நாத் சிங்..!!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், டெல்லியில், பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். நிலைமை குறித்து அறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,…

’டொலர் இழப்பு தீர்க்கும் பிரச்சினையல்ல’ !!

மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்கள் கிடைக்காததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், விநியோகஸ்தர்கள் ரூபாயில் தீர்வை தேடுவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாட்டில் இன்னும் 26 நாட்களுக்கு போதுமான மசகு…

’ஊழலற்ற சக்தியை உருவாக்க வேண்டும்’ !!

இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மையான, ஊழலற்ற, மோசடியற்ற, தேசப்பற்றுள்ளவர்களை ஒன்றிணைத்து பரந்த பலமான சக்தியொன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த சக்தியினூடாக நாட்டின்…

மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பி. போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு…

அபின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 30 லட்சம் ரூபா மதிக்கத்தக்க அபின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வு…

குழந்தையைத் தூக்கும் சரியான முறை எது? (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி ‘‘குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு பெற்றோரும் மிகுந்த கவனம் செலுத்தியே வருகிறார்கள். நேரம் தவறாமல் உணவு கொடுப்பது, அவர்களைத் தூங்க வைப்பது, காலம் தவறாமல் தடுப்பூசி போடுவது என்று பெற்றோரின் அர்ப்பணிப்பும், அன்பும் ஆச்சரியம்…