;
Athirady Tamil News

சிவகரனிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை !!

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, இன்று (7)…

வீடொன்று உடைத்து 14 பவுண் நகை கொள்ளை!!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை - நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள் மு.ப 10 மணிக்கு…

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள்!!

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 569171 அதிகரித்துள்ளதாக சுகாதார…

ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது!!

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவை சேர்ந்த குறித்த சந்தேகநபர் பிரான்ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பத்திரிக்கையாளர்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம்!!

நாளை தொடக்கம் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தீர்மானித்துள்ளனர். சபாநாயகருடன் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்…

NRFC கணக்குகள் குறித்து வௌியான செய்தி ! மத்திய வங்கி விளக்கம்!!

இன்று நள்ளிரவு முதல் NRFC கணக்குகள் ரூபாவாக மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

உலக மண் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள்…

உலக மண் தினத்தினை முன்னிட்டு, எதிர்காலத்தை நோக்கி சுற்று சூழல் கழகமும் மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து நடத்திய பொது அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குரிய பரிசளிப்பு நிகழ்வு இன்று (07) மாலை நடைபெற்றது. வடமாகாண மாகாண கல்வி…

ஹட்டனில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!!

ஹட்டன், வெலி ஓயா தோட்ட மேற்பிரிவில் எரிவாயு சமையல் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (12) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் உள்ள பெண் சமைத்துக் கொண்டிருக்கும் போது, எரிவாயு அடுப்பில் உள்ள ரெகுலேட்டர்…

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.12.2021) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…