;
Athirady Tamil News

ஜப்பானில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு…!!

ஜப்பானில் வெளிநாட்டு பயணிகளில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் முதல் முறையாக ஜப்பான் நாட்டவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டை சேர்ந்த 30 வயதான நபர் இத்தாலியில் இருந்து டோக்கியோ விமான…

ஒமைக்ரானால் 3-வது அலை வர வாய்ப்புள்ளதா?: பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் விளக்கம்…!

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் ஏற்பட்டு உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வைரஸ் பல வகைகளில் உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில்…

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது- அமைச்சர் தகவல்…!!

உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. இங்கிலாந்து நாட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை…

உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபாத்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 17 பேரை சம்பவத்தன்று இரவு அந்த பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி ஒன்றாக அழைத்து சென்றனர்.…

பிரிட்டனில் மேலும் 90 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 336-ஆக உயர்வு…!!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து அமெரிக்கா, நியூயார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன் உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்துவிட்டது. இதனால் ஆபத்தான நாடுகளில்…

பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்காத பட்சத்தில், நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர். நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக…

154 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!!

வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 154 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து மீன்கள் ஏற்றும் குளிரூட்டி…

கடலாமையை கடத்திய மூவர் கைது!!

கற்பிட்டி கப்பலடி கடற்கரைப் பகுதியில் நேற்று (06) மாலை சூட்சுமமான முறையில் கடலாமையை உரைப் பையில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற…

எச்.ஐ.வி/எயிட்ஸ் தொடர்பான வலுவூட்டல் நிகழ்ச்சி!! (படங்கள்)

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று (07) தெரிவுசெய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எச்.ஐ.வி/எயிட்ஸ் தொடர்பான வலுவூட்டல் நிகழ்ச்சி மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது. கல்முனை அஸ்ரப்…

யாழ். கொட்டடி – மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.!!

யாழ். பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொட்டடி – மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு ஒன்று இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டது. தனியாருக்கு சொந்தமான குறித்த காணியை, காணியின்…