;
Athirady Tamil News

மக்களின் பிரச்சினையை அரச தரப்பில் உள்ளவர்கள் மூடி மறைக்கின்றனர்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை போலவே மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரச தரப்பில் உள்ளவர்கள் மூடி மறைக்கின்றனர் என நேற்றைய பாராளுன்ற அமர்வை பகிர்ஸ்கரிப்பு செய்ததன் பின் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற மாற்று…

நான் எதிர்க்கட்சி அல்ல…!!

தான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க் இதனை தெரிவித்தார்.…

மேலும் 21 பேர் உயிரிழப்பு…!!

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (07) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு…

வீடொன்றுக்கு ஒரு மின்குமிழை அணைக்குமாறு கோரிக்கை!!

உரிய முகாமைத்துவத்துடன் மின்சாரத்தை பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, மின் பாவனையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. அத தெரண ´பிக் போகஸ்´ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன…

கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டல விரத மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று(07.12.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

நல்லூர் பிரதேச சபை பாதீடு மேலதிகமாக 4 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.!!

நல்லூர் பிரதேச சபை பாதீடு மேலதிகமாக 4 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபை 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் தவிசாளர் ப. மயூரன் தலைமையிலான கூட்டத்தில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக 12…

யாழ்ப்பாணத்தில் 147 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 238 பேர் டெங்கு காய்ச்சலுக்கு…

யாழ்ப்பாணத்தில் 147 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 238 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாகாணத் தொற்றாளர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்…

ஒமைக்ரான் எதிரொலி: இத்தாலியில் விதிகளை மீறுவோறுக்கு அபராதம்…!!

ஐரோப்பிய நாடான இத்தாலியில், ஒமைக்ரான் பரவல் கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்…

உலகளவில் கொரோனாவால் மீண்டவர்கள் எண்ணிக்கை 24 கோடியைத் தாண்டியது…!!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை !!

தனது மகளான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (7) காலை மட்டக்களப்பு…