;
Athirady Tamil News

7 மூடைகளில் மிதந்து வந்த 275 கிலோ கஞ்சா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…

அரசு தனது பலவீனத்தை மறைக்க அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது!!

அரசு தனது பலவீனத்தை மறைக்க, பாராளுமன்றத்தில் அடக்குமுறையை, அராஜகத்தை கையில் எடுத்துள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இன்று பாராளுமன்ற அமர்வை பகிஸ்கரித்து, பாராளுமன்ற…

11 பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து ரவி உட்பட பிரதிவாதிகள் விடுதலை!!

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 22 குற்றச் சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை விடுதலை செய்யுமாறு…

பொதுமக்கள் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தவேண்டும்!!

பொதுமக்கள் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தவேண்டும். அவர்கள் மூலமே நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவுகளை மேற்கொண்டு தேர்தலை விரைவாக நடத்த முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா…

இலங்கை முதலீட்டுச் சபை பிரதானிகளின் இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரிப்பு!!

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பலரின் இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் அவர்கள் தங்களது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய…

நீரில் மூழ்கி ஒருவர் பலி – தாயும் குழந்தையும் மாயம்!!

பேராதனை, களுகமுவ பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராட சென்ற ஐவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 வயதுடைய பெண்ணும் 2 வயது குழந்தையும் காணாமல் போயுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே…

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…

குண்டு வெடிப்பில் ஒருவர் பலி – ஒருவருக்கு படுகாயம்!!

கிளிநொச்சி, பரந்தன் உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு பலியானதோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இறுதி கட்ட யுத்தத்தின் போது வெடிக்காத…

சுவிஸில் இலங்கை தமிழ் இளம்பெண்ணுக்கு கிடைத்த விசேட அங்கீகாரம்.. (படங்கள்)

சுவிஸில் இலங்கை தமிழ் இளம்பெண்ணுக்கு கிடைத்த விசேட அங்கீகாரம்.. (படங்கள்) சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல்யமான அரச வங்கி நிறுவனம் ஒன்று தமிழர்களின் தமிழ்க்கலை சார்ந்த அட்டைப்படத்தினை தனது விளம்பர செயற்பாடுகளிற்கு பயன்படுத்தி…

ஒமிக்ரோன் தொற்றுக்கு இதுவரை உயிரிழப்புக்கள் இல்லை என அறிவிப்பு!!

உலகம் முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உருமாற்றமடைந்த ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா,…