;
Athirady Tamil News

இலங்கை அரசை கண்டிக்காதது ஏன்?

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை…

குறைவில்லாத கொவிட் நோயாளர்கள்!

நாட்டில் பதிவான கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கை 566,000 ஐ தாண்டியுள்ளது. நேற்று (03) புதிதாக 725 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில், இலங்கையில் நாளாந்தம் பதிவான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 700ஐ…

இவ்வளவு கேவலமான ஆண்களை பார்த்ததுண்டா? (கட்டுரை)

காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் காதல் வரும். ஒருவருக்கு காதல் வேகமாக வரலாம். ஆனால் அந்த காதல் தோல்வியடையும் போது, அதனால் சில மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். ஒருவர் நம்மை ஏமாற்றிய பின்,…

நாட்டில் மேலும் 215 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் !!

நாட்டில் மேலும் 215 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, இன்று இதுவரை 725 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு…

பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம்!!

இலங்கையைப் பசுமை நாடாக உருவாக்குவதற்கு அவசியமான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு,´பசுமை விவசாயச் செயற்பாட்டு மையம்´ ஒன்றை ஸ்தாபிக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

இந்நாட்டு முதலாவது ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றாளர் குறித்து வௌியான தகவல்!!

இந்நாட்டில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட ஓமிக்ரோன் கொவிட் தொற்றாளர் 25 வயதுடைய யுவதி ஒருவர் என தெரியவந்துள்ளது. இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனைத்…

வடக்கு மாகாணத்தில் மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் பணி!!

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் பணி வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் போதும் மக்கள் ஆர்வம்…

எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை !!

மின்சாரம் தடைப்பட்டது, அதன்பின்னர் கொழும்பில் பல பாகங்களிலும் நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தொலைத்தொடர்பு இணைப்புகள் மோசமாக உள்ளன. நாட்டின் பல பாகங்களிலும் இருக்கும் எரிபொருள் நிரம்பும் நிலையங்களில்…

பிரதமர் ஊடகப் பிரிவு விளக்கம் !!

ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக பதவி வகிக்காததுடன், குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus)…