;
Athirady Tamil News

மின்சாரத் தடை அவர்களின் நாசகார வேலை?

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது, மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 மணி முதல் மின் விநியோகம்…

மின்சார உற்பத்தி செய்ய இந்தியா – இலங்கை உடன்பாடு வேண்டும்!!

வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இருந்த சீன திட்டம், இந்தியாவின் பாதுகாப்பு ஆட்சேபனை காரணமாக இடை நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், அதேபோல் அதற்கு பதிலாக அதே நமது வடக்கு தீவுகளில் மறு விளைவு…

மகேந்திரா வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளார்.!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் தொடருந்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொடிகாம் - தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளுடைய தந்தையான சூசைநாதன்…

வடமேல் மாகாண ஆளுநருக்கு கொரோனா !!

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்களை சுகாதாரப் பிரிவினர்…

இதுவரை கொரோனாவில் இருந்து 565,468 பேர் குணமடைந்துள்ளனர்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 412 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 541,536 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு!!

பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை…

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து; மூவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா, வைவரவபுளியங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (02.12) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,…

ஒமிக்ரோன் வைரஸிடம் சிக்கிய இலங்கை..! முதலாவது தொற்றாளர் அடையாளம்!!!

இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன்…

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம்!!…

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கோப்பாய் தெற்கு இருபாலையில் உள்ள ஒரு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு…