மின்சாரத் தடை அவர்களின் நாசகார வேலை?
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது, மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 மணி முதல் மின் விநியோகம்…