;
Athirady Tamil News

24 மணி ​நேரங்களில் சூறாவளி விருத்தியடையக் கூடிய சாத்தியம்!!

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் காலை…

ஊழல் குற்றச்சாட்டு – பிரதமா் திடீா் இராஜிநாமா!

ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடா்ந்து, ஆஸ்திரியா புதிய பிரதமா் அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் பதவியேற்ற இரண்டு மாதங்களில் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். முன்னாள் பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ் ராஜிநாமாவைத் தொடா்ந்து, கடந்த…

வன பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை கடந்த அரசாங்கமே அகற்றியது.!! (படங்கள்)

கொஸ்கெலே வன பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை கடந்த அரசாங்கமே அகற்றியது. அத்துடன் கடந்த அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட்ட அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன்…

பருமனான குழந்தைகளுக்கு டீடாக்ஸ் டயட்?! (மருத்துவம்)

சினிமா பிரபலங்கள், மாடலிங் கலைஞர்கள், பாடி பில்டர்கள் பின்பற்றி வந்த டீடாக்ஸ் டயட்டை தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் பின்பற்றி வருகிறார்கள். அத்துடன் பருமனான தங்கள் குழந்தைகளுக்கும் டீடாக்ஸ் டயட்டைப் பரிந்துரைப்பதாகவும் கேள்விப்படுகிறோம்.…

பண்ணைத் தொழில்: பலபடிகள் மேல்… !! (கட்டுரை)

“படிக்காமல் மாடு மேய்க்கப் போறியே” என, பாடசாலை நாள்களில், எங்களை ஆசிரியர்களும் பெற்றோரும் உற்றாரும் அவ்வப்போது அன்பாகவும் இறுக்கமாகவும் கண்டித்த சம்பவங்கள், எங்கள் எல்லோருக்கும் நிறையவே உள்ளன. எங்கே எம் பிள்ளைகள் படிக்காது இருந்தால்,…

ஒமிக்ரோன் வைரஸை தடுக்கு இலங்கை தயார் !!

ஒமிக்ரோன் வைரஸை தடுப்பதற்கு நாடு தயார்´ என்ற தலைப்பில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் நுண்நுயிர்…

7 உணவகங்களுக்கு அபதாரம் – நீதிமன்றம் தீர்ப்பு!!

மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான 3 உணவகங்கள் உட்பட 7 உணவங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று…

குளவி கொட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழப்பு!!

திருகோணமலை - தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகசபை குகநாதன் (69 வயது)…

யாழ்ப்பாணம் – ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது!! (படங்கள்,…

யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது .…