ஒரு வாரத்தில் ஐந்தாவது சடலம் கரையொதுங்கியது!!
யாழ்.குடாநாட்டில் ஒரே வாரத்தில் ஐந்து சடலங்கள் கரையொதுங்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் நான்கு சடலங்கள் கரையொதுங்கி இருந்தன.
இந்நிலையில், இன்று…