கல்யாண மன்னன் வலையில் வீழ்ந்த வசதியான பெண்கள்…!
கொரோனா கால கட்டத்தை பயன்படுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் நகை-பணம் மோசடி செய்த கல்யாண மன்னனை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் கடந்த 2 ஆண்டுகளில் 6 பெண்களிடம் சுமார்…