;
Athirady Tamil News

நாட்டை மீண்டும் முடக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை!!

நாட்டை மீண்டும் முடக்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. எதிர்வரும் நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்…

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

எரிவாயு சம்பந்தமாக சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள்…

527 பேருக்கு கொவிட்!!

நாட்டில் மேலும் 527 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 563,794 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் செவிப்பறை…

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில்…

நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுகாதார வழிமுறைகள்!!

வீட்டை விட்டு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் திருமண நிகழ்வுகள், இறுதிச் சடங்குகள் சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். இந்தப் புதிய நடைமுறைகள் நாளை டிசெம்பர் முதலாம் திகதி தொடக்கம் வரும் டிசெம்பர் 15ஆம்…

வவுனியாவில் 200 அடி உயரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது!! (படங்கள்)

வவுனியாவில் 200 அடி உயர தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி போராட்டம் மேற்கொண்டிருந்த இளைஞரை (கணவன்) நேற்று (29.11) வவுனியா பொலிஸாரினால் கைது செய்துள்ளனர். வவுனியா தேக்கவத்தைப்…

2 பெண்களுடனான தொடர்பை கண்டித்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன்- கைதான கணவர்…

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் வசித்து வந்தவர் வினோத் குமார். இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விவகாரத்து வழக்கும் நடைபெற்று வந்தது.…

ஒமிக்ரான் வைரஸால் அச்சம்: தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு…

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இது பிறகு ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று உருமாற்றம் அடைந்து பரவியது. இந்த நிலையில் இப்போது புதிதாக உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் கண்டு…

ஒமிக்ரான் அறிகுறிகள் என்ன?…!

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் அங்குள்ள ‘காவ்டெங்’ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வைரஸ் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றன. இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு…

அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது “திவச” சிரார்த்த தினம் தாயக கிராமத்தில்…

அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது "திவச" சிரார்த்த தினம் தாயக கிராமத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.. (படங்கள்) ############################ புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டவரும் கொழும்பு மருதானையில் பெரும் வர்த்தகரும், இறுதிக் காலத்தில்…