;
Athirady Tamil News

யாழில் இராணுவ வாகனம் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாலி இராணுவ முகாமை நோக்கி…

தென் கொரியாவின் ஒலிபெருக்கி பரப்புரை… வடகொரிய தலைவரின் சகோதரி விடுத்த மிரட்டல்

வடகொரிய தலைவருக்கு மூளையாக செயல்படுபவர் என கூறப்படும் Kim Yo Jong தென் கொரியாவின் ஒலிபெருக்கி பரப்புரைகளுக்கு எதிராக கடும் மிரட்டல் விடுத்துள்ளார். கடும் விளைவுகளை தென் கொரியா ஒலிபெருக்கியில் தொடர்ந்து பரப்புரைகளை ஒலிபரப்புவதும்,…

புங்குடுதீவு சுலோ அவர்களின் அறுபத்தைந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு, உலருணவுப் பொதிகள்…

புங்குடுதீவு சிலோ அவர்களின் அறுபத்தைந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு, உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்) புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், யாழில் வசிப்பவருமான “சுலோ” என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.தனபாலன்…

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம் – நுழைந்தது எப்படி?

பதிவியேற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. பதவி ஏற்பு விழா நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியானது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி…

வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில், நேற்றைய தினம் திங்கட்கிழமை வன்முறை கும்பல் ஒன்றின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த…

இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : சக்தி வாய்ந்த அமைச்சர் பதவி விலகினார்

இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் (Benny Gantz ) என்பவரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக…

நெடுந்தீவு பொலிஸாரினால் மீட்கப்பட்ட சாராயம் நிறம் மாறியது தொடர்பில் விசாரணை

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மதுபானம், தேயிலை சாயமாக மாறியது தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பகுதியில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை உடைமையில்…

கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி ஆரம்பம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 65 கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி…

13ஆம் திருத்தம் நலிவடைந்து விட்டது – சஜித்திற்கு சுமந்திரன் எடுத்துரைப்பு

அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் தெளிவாக, விபரமாக அறிய கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவிடம் கூறினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

8ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு நாளை ஆரம்பம்!

“உலகளாவிய நிலைபேண் தன்மைக்கான ஊக்கமளிக்கும் மாற்றம்” என்ற ஆய்வுக் கருப்பொருளிலான 8ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட மண்டபத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணப்…