கடல் கொந்தளிப்பினால் 2 படகுகள் மூழ்கின – மீனவர்கள் மீட்பு!!
யாழ்ப்பாணம் மண்டைதீவு முனைக் கடற்பரப்பில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கியுள்ளன. தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல்…