;
Athirady Tamil News

6 வீராங்கனைகளுக்கு கொவிட் !!

இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் 6 பேருக்கும் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிம்பாப்வேயில் இருந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை திரும்ப…

நாட்டை விட்டு வௌியேறும் மக்கள்- உண்மையான காரணம் இதுதான்!!

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்புள்ள மக நெகும நிர்மாண இயந்திர நிறுவனத்தினால் கட்டுகம்பொல ஆடிகமவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஸ்போல்ட் முழுமையான கலவை இயந்திர தொழிற்சாலையின் உற்பத்தி பணிகள் ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர்…

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் வீழ்ந்த கார்; காருடன் ஒருவரை காணவில்லை; இருவர் மீட்பு!!

கண்டி, குருதெனிய வீதியில் இலுக்மோதறை பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றிரவு (27) இடம்பெற்ற இவ்விபத்தின்போது குறித்த காரில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

80 உறுப்பினர்கள் சபையில் இருப்பது கட்டாயம் !!

2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,தினமும் குறித்த விவாதங்களில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள், 80 பேர் கட்டாயமாக சபையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய. குழு…

ஒமிக்ரோன் திரிபால் பல நாடுகள் கட்டுப்பாடு !!

தென்ஆபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் என அழைக்கப்படும் மாறுபாடு தொற்றியோர் என சந்தேகிக்கப்படுவோர், ஜேர்மனி மற்றும் செக் குடியரசில், இன்றையதினம் (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சர்வசே ஊடகங்கள்…

குழந்தைகளின் கழுத்து நிற்காதது ஏன்? (மருத்துவம்)

எலும்பே நலம்தானா? குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்னைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே குழந்தைகளை பாதிக்கும் இந்த பிரச்னைக்கு கன்ஜீனிட்டல் மஸ்குலர் டார்ட்டிகாலிஸ் (Congenital muscular torticollis) என்று…

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்!!

நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 65 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…

கொட்டும் மழைக்கு மத்தியில் தமிழ்ச்சங்கம் நடத்திய நாவலர் நினைவரங்கம்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த நாவலர் நினைவரங்கம் 27. 11. 2021 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற…

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கை!!

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில்…