;
Athirady Tamil News

யாழில் பொலிசாருக்கு உதவி தேவைப்படுமிடத்து இராணுவம் களமிறங்கும்! யாழ் மாவட்ட கட்டளைத்…

மாவீரர் தினமாகிய இன்றைய தினம் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே யாழில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இன்று கோப்பாய் பிரதேச செயலர்…

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கடற்படை வீரர் பலி!!

கொழும்பு கோட்டை பரோன் ஜயதிலக மாவத்தையில் உள்ள கஃபூர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டிடத்தை சீர் செய்து கொண்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் இன்று (27) காலை கட்டிடத்தில் இருந்து தவறி…

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தைத் தாண்டியது…!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

வலி கிழக்கு பிரதேச சபையில் அஞ்சலி!!

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இன்று காலை சபையின் தலைமைக் காரியாலய முன்றலில் அகவணக்கத்துடன் நிiவேந்தல் ஆரம்பமாகியது. நினைவேந்தலுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் பிரதேச சபையின்…

யாழ். பல்கலையில் மேலும் இரண்டு பேராசிரியர்கள்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகத் தரமுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று (27) சனிக்கிழமை துணைவேந்தர்…

வவுனியாவில் 12 வயது பாடசாலை மாணவி கர்ப்பம்! 32 வயதுகுடும்பஸ்தர் கைது!!!

வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதான பாடசாலை மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவிக்கு…

வல்வெட்டித்துறை இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி !! (படங்கள், வீடியோ)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் அவர்களுடைய வல்வெட்டித்துறையில் உள்ள இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டம்; யாழ் பொலிசாரின் தலையீட்டினால்…

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடாத்தப்பட இருந்த போராட்டம் யாழ்ப்பாண பொலிசாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நாள் இன்றாகும்.…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி!! (படங்கள்)

வவுனியா - நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காகப் பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று (27) காலை5 மணியளவில் மரவள்ளிக் கிழங்குகளைப் பறிப்பதற்காக…

புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டிய விஞ்ஞானிகள்…!!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் ஆயிரம் தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன. புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை வைரஸ்கள் உலகம்…