;
Athirady Tamil News

நெடுந்தீவில் கூடியளவு மழைவீழ்ச்சி!!

நேற்றுப் புதன்கிழமை(24)காலை-08.30 மணி முதல் இன்று வியாழக்கிழமை(25) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவில் கூடியளவு மழைவீழ்ச்சியாக 64.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான…

தமிழ் அரசியல்வாதிகள் தேவையில்லாத விடயங்களை கதைப்பதாக குற்றம்சாட்டு!! (வீடியோ)

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களது பிரச்சினைகளை நாளுமன்றத்தில் கதைக்காது தேவையில்லாத விடயங்களை கதைப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் மீனவர்கள் மற்றும் தமிழ்…

183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள்!!

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை…

பல்கலைக்கழக கனவுடன் உள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்!!

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழக நுழைவுக்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களை பதிவு செய்யும்…

கிழக்கில் சிங்கள மக்களின் ஆதிக்கம்? – எச்சரிக்கும் சாணக்கியன்!!

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்கள் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் டிசம்பர் மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்…

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்து!! (வீடியோ)

யாழ்ப்பாணம் - காரைநர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைநகர் பகுதியில் தனியார் பேருந்தும், இலங்கை…

சுவிஸ் செல்வி.நிவேதா பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கல்..…

சுவிஸ் செல்வி.நிவேதா பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் அனலைதீவை பூர்வீகமாக கொண்டவர்களும், சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமநி வஜிகரன் நளினி…

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 471 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 528,400ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

வெடிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்? – காரணம் இதோ!

வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களாலேயே அண்மைக்காலமாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது என அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச இரசாயன…