;
Athirady Tamil News

பிரபல நடிகையின் கன்னத்தோடு சாலைகளை ஒப்பிட்ட ராஜஸ்தான் மந்திரி – வைரலாகும்…

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியின்…

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது: சுப்ரீம் கோர்ட்..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது,…

சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் – அகிலேஷ்…

உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க., காங்.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்தநிலையில், சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி.) தலைவர் அகிலேஷ் யாதவ்…

அரச ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு?

அரச ஊழியர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு ஒன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு வரவு…

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளில் 29ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் -அமைச்சர்…

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின்…

திருமணம் உட்பட நிழ்வுகளுக்கு அனுமதி !!

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் பல துறைகளின் வழமையான சேவை நடவடிக்கைகளை இன்று (24) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறிப்பாக…

வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் பேரறிவாளனின் மனு டிசம்பர் 7-ந்தேதி விசாரணை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற டிசம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. வழக்கை…

கிரிப்ட்டோ கரன்சி என்றால் என்ன?….!!

கிரிப்ட்டோ கரன்சியை தமிழில் ‘மெய்நிகர் பணம்’ என்று அழைக்கிறார்கள். இதை டிஜிட்டல் பணம் என்றும் கூறலாம். ஒரு கடையில் நாம் பொருட்கள் வாங்குகிறோம். அதற்கு 500 ரூபாய் நோட்டை கொடுக்கிறோம். நாம் வாங்கிய பொருட்களுக்கான தொகை போக மீதி பணத்தை…

வங்கதேசத்தினர் 13 பேரை நாடு கடத்த நடவடிக்கை – சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு…

கேரளாவில் உள்ள ரோகிங்கிய அகதிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது. எனவே அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதாவை சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த வாரம்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், மதுபானத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டி வருவதால் ஒரு புதுமையான யுக்தி அங்கு கையாளப்பட்டுள்ளது. அதன்படி, மத்தியபிரதேச மாநிலம்…