;
Athirady Tamil News

உக்ரைனின் தாக்குதலால் கதிகலங்கிய ரஷ்யாவின் அதி நவீன எஸ்யு-57 போர் விமானம்

ஷ்யாவின் (Russia) அதி நவீன எஸ்யு-57 ரக போர் விமானத்தை குறி வைத்து உக்ரைன் (Ukraine) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலினால் அந்த விமானம் பலத்த சேதமடைந்துள்ளதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இது…

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நினைவுதின அஞ்சலி நிகழ்வானது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள…

வெளியிடப்படாத நவாஸ் ஆணைக்குழு அறிக்கை ஏற்புடைய உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு…

மூன்று தசாப்த காலப் போரின் விளைவாக தோன்றிய மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் என்று அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.…

பிரித்தானியாவில் மலரும் புதிய ஆட்சி புலம்பெயர்தோருக்கு சாதகமாக இருக்குமா?

பிரித்தானியாவில் அடுத்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆட்சி செய்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தது அனைவரும் அறிந்ததே. வரும்…

இலங்கையில் அதிகரித்துள்ள முட்டை உற்பத்தி !

இலங்கையில் (Sri Lanka) மாதாந்த முட்டை உற்பத்தி ஐந்து முதல் ஆறு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்எம்பிஆர் அழககோன் குறிப்பிட்டுள்ளார். கால்நடை உற்பத்தி…

கனடாவில் உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்த்தாக்கம்: சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

கனடாவின் (Canada) -ரொறன்ரோவில் (Toronto) உயிராபத்தை ஏற்படுத்தும் பக்றீரியா தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை ரொறன்ரோவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரையில் புதிய பக்றீரியா…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முதன்முறையாக 1700 சம்பளம்!

முதன்முறையாக(இன்று) எல்கடுவ பிளான்டேசன்ஸ் (plantaions) நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முயற்சியால் அரசாங்கத்தினால்…

தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தொடருந்து தொழிற்சங்கங்கள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்த வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane )மற்றும் தொடருந்து சாரதிகளுடனான கலந்துரையாடல் இன்று (10) போக்குவரத்து…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொடுப்பனவான 2,500 ரூபாவை 5,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சுமார் 34,000…