;
Athirady Tamil News

29 முதல் அரச பணிகள் முடங்கும்!!

தங்களது சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து அரச பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவர் என, இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது. அந்த சம்மேளனத்தின் தலைவரால் இது தொடர்பில் கடந்த…

கொழும்பு – கண்டி ரயில் சேவை இன்று முதல்… !!

சீரற்ற வானிலை காரணமாக ரயில் பாதைக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு - கண்டி ரயில் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது. மழை காரணமாக மலையக ரயில் பாதையில் சில இடங்கள் தாழிறங்கியிருந்தன. பதுளையிலிருந்து நானுஓயா…

முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த சட்டக் கட்டமைப்பு!!

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தேவையான சட்டக் கட்டமைப்பை கண்டறிவது உள்ளிட்ட ஏனைய விடயங்களை வகுப்பது தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட ஆரம்பித்துள்ளார். அரச துறையில் ஓய்வூதியம்…

பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழை…!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என…

ராஜஸ்தான் முதல் மந்திரியின் ஆலோசகர்களாக 6 எம்.எல்.ஏ.க்கள் நியமனம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முக்கிய தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால் ஏற்பட்ட மோதலை காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு…

அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம்: பீதியடைந்த பயணிகள்…!!!

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் வாரத்தின் இறுதிநாட்கள் என்பதால் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட துப்பாக்கியை லக்கேஜ் பேக்கில் மறைத்து வைத்து ஒரு பயணி…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கோவை அரசு கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்டு…!!

கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த கல்லூரியில் பி.பி.ஏ. துறைத்தலைவர், பேராசிரியராக வேலை பார்க்கும் விளாங்குறிச்சி மதிநகரை சேர்ந்த ரகுநாதன்(வயது42) என்பவர் மாணவிகளுக்கு இரவு…

118 ஆண்டுக்கு முன்பு வந்ததையும் தாண்டி புதிய வரலாறு படைத்த பாலாற்று வெள்ளம்..!!

தமிழகத்தின் வடமாவட்டங்களின் விவசாயத்தை வளமாக்கி ஜீவாதாரமாக விளங்கும் பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பயணித்து வயலூர் முகத்துவாரத்தில் வங்காள…

பூஸ்டர் தடுப்பூசி குறித்து இந்த மாத இறுதியில் அறிவிப்பு – மத்திய அரசின் ஆலோசனை குழு…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்த நோய் தொற்றால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பல நோயாளிகள் உயிரிழந்தனர். கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் அதன் தொற்று பல வகையிலும்…

டெல்லியில் கொடுத்த அதே வாய்ப்பை கொடுக்க வேண்டும்: உத்தரகாண்டில் அரவிந்த் கெஜ்ரிவால்…

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேயிடம் இருந்து பிரிந்து, ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியவர் கெஜ்ரிவால். இவரது தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பிடித்தது. மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இதனால் 2020…