;
Athirady Tamil News

பாலில் ஜாதிக்காய் பொடி கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்டது. ஜாதிக்காயின் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துக் கொள்வோம். பல்வேறு மருத்துவ குணங்களை ஜாதிக்காய் நாட்டு மருந்துகளில் முக்கியமான ஒன்று. பிறந்த…

ஜப்பானில் சரியும் பிறப்பு விகிதம்: சொந்த செலவில் டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்திய அரசு!

ஜப்பானில் பிறப்பு விகித வீழ்ச்சியை சரி செய்ய அரசு புதிய முயற்சியாக டேட்டிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானில் பிறப்பு விகித வீழ்ச்சி ஜப்பான் ஒரு மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பிறப்பு விகிதம் 1.20 என்ற…

திணறப்போகும் வடகொரியா: பதிலடியை அறிவித்தது தென் கொரியா

வட கொரியாவுக்கு (North Korea) எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம் மீண்டும் தொடங்கப்படும் என்று தென் கொரியா (South Korea) அறிவித்துள்ளது. தென் கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று கூடிய போதே…

இலங்கையின் அணு மின்சார உற்பத்தி : முதலீட்டில் ஆர்வம் காட்டும் சீனா

இலங்கையின் (Sri Lanka) அணு மின்சார உற்பத்தித்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா (China) ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, அணு மின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம்…

அரசியல்வாதியால் சுயநினைவின்றி அதிதீவிர சிகிற்சை பிரிவில் இளைஞர்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பயணித்த சொகுசு கார் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

நரேந்திர மோடியின் இலங்கை வருகை: வெளியாகியுள்ள தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்க, கலந்து…

ரணில் தொடர்பில் பொதுஜன பெரமுனவினரின் தீர்மானம்! பொது வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே(Ranil Wickremesinghe) உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம்(09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…

ஒடிஸாவில் முதல் முஸ்லிம் பெண் எம்எல்ஏ!

புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பாராபதி-கட்டாக் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸைச் சோ்ந்த சோஃபியா பிா்தோஸ் (32), அந்த மாநிலத்தில் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாறு படைத்துள்ளாா். ஒடிஸாவில்…

பாஜக கூட்டணி ஆட்சி வெற்றிக்கு கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய நபர்

நடந்து முடிந்த இந்திய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர் ஒருவர் தன்னுடைய கைவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய அதிர்ச்சிகர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்படி கடந்த 4ஆம் திகதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக…

யாழில். சஜித்துடன் கைகோர்த்த அங்கஜன்

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா கலந்து கொண்ட நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார். வடமராட்சி கொற்றாவத்தை…