;
Athirady Tamil News

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட வாழ்வாதார…

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, "புளொட்" தோழரால் யாழில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.. (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவுதினமன்று புலம்பெயர் புளொட்…

தெற்கு ஆந்திரா முழுவதும் கடும் பாதிப்பு- 1316 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது…!!

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஆந்திரா வழியாக கரையை கடந்தது. இதனால் ஆந்திராவில் கனமழை பொழிந்தது. சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பலத்த மழையால் தெற்கு…

கேரள ஆளுநர் மாளிகை ஓட்டுனர் குடியிருப்பில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் தேஜஸ் (48). கேரள ஆளுநர் செல்லும் காருடன் செல்லும் பாதுகாப்பு வாகன ஓட்டுனராக பணிப்புரிந்த இவர், கேரள ராஜ்பவன் வளாகத்திற்கு அருகே உள்ள ஓட்டுனர் குடியிருப்பில் தங்கி வந்தார்.…

ஆந்திராவில் பழமையான கட்டிடம் இடிந்து 6 பேர் பலி…!!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கதிரி பஜார் வீதியில் பழமையான கட்டிடம் ஒன்று இருந்தது. அங்கு நேற்று 6 பேர் தங்கியிருந்தனர். இந்நிலையில் அனந்தபூரில் பெய்த தொடர் கனமழையால், அந்த கட்டிடம் திடீரென சரிந்து, அருகிலிருந்து வீட்டின் மீது…

Phototherapy!! (மருத்துவம்)

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படுகிற மஞ்சள் காமாலை, சரும நோய்கள், புற்றுநோய், புற்றுநோய்க்கு முந்தைய நிலை, மனநிலை மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்றவற்றுக்கு ஒளிக்கதிர் சிகிச்சை (Phototherapy) அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டோ தெரபி…

வரவு செலவுத் திட்டம் 2022: கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல்!! (கட்டுரை)

இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக நிறந்தீட்டிக் காட்சிப்படுத்துவதற்கு அப்பால், எதையும் செய்யும் திறனற்றவை, அந்த வரவு செலவுத் திட்டங்கள் என்பதே…

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவுக்கு மீண்டும் அழைப்பு!!

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவை நாளைய தினம் (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அருட்தந்தை சிறில் காமினி…

வீட்டிலிருந்த குடும்ப பெண்ணை கட்டிப்போட்டு 3 பேர் செய்த செயல்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பணம், நகை, தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (21) அதிகாலை…

தனியார் பேருந்தை வழிமறித்துநடத்துநர் மீது கடும் தாக்குதல்!

யாழ் - காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று சங்கானையில் வழிமறிக்கப்பட்டு நடத்துநர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் கு.நியூட்டன் என்ற நடத்துநர் உள்…