;
Athirady Tamil News

தெற்கு அதிவேக வீதியில் வாகன நெரிசல்!!

தெற்கு அதிவேக வீதியின் மத்துகம நுழைவாயிலுக்கு அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (21) மாலை பயணிகள் பேருந்து ஒன்று…

மத்திய வங்கிக்கு நான்கு புதிய உதவி ஆளுநர்கள் நியமனம்!!

இலங்கை மத்திய வங்கி நான்கு புதிய உதவி ஆளுநர்களை நியமித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற நாணயச் சபைக் கூட்டத்தில், மத்திய வங்கியின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் உதவி ஆளுநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. கே. ஜி. பி.…

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் !! (வீடியோ, படங்கள்)

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய வங்கி ஆளுநரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு இலங்கை…

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!! (வீடியோ, படங்கள்)

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதியாகிய தங்கவேல் நிமலனை இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்…

வவுனியாவில் உழவு இயந்திர கலப்பையில் அகப்பட்டு 5 வயது குழந்தை சாவு!!

வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. இன்று (21.11) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உள்ள தமது காணியை…

கொரோனா பலி எண்ணிக்கை 14,127 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். அதன்படி, நாட்டில்…

கொழும்பு கண்டி வீதியில் போக்குவரத்து பாதிப்பு!!

கொழும்பு கண்டி பிரதான வீதியில் இம்புல்கொட பிரதேசத்தில் சற்று முன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும் இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து…

தொற்றாளர்கள் அதிகரிப்பு!!

இன்று (21) மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 556,437 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும்…

அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம்: பீதியடைந்த பயணிகள்…!!

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் வாரத்தின் இறுதிநாட்கள் என்பதால் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட துப்பாக்கியை லக்கேஜ் பேக்கில் மறைத்து வைத்து ஒரு பயணி…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,488 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,488 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,329 பேர் குணமடைந்துள்ள நிலையில் 313 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…