;
Athirady Tamil News

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை!!

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரம் இருக்கின்ற காரணத்தால் அதனை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது…

புங்குடுதீவு ஊரதீவில் குளக்கட்டு புனரமைப்பு ( படங்கள் இணைப்பு )

சூழலியல் மேம்பாடு அமைவனம் ( சூழகம் ) ஒருங்கிணைப்பாளர் திரு .நவரத்தினம் சிவானந்தன் அவர்களின் ரூபாய் 30000 நிதியுதவி மூலம் புங்குடுதீவு ஊரதீவு மின்னியன் ஓடை குளத்தின் அணைக்கட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது . சூழகம் அமைப்பின் நிர்வாக குழு…

மேலும் 442 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 442 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,353 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

வரவு செலவு திட்டத்தை நிச்சயமாக ஆதரிப்பேன்!!

எதிர்வரும் டிசம்பர் மாதம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் தேசிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இன்று தெரிவித்தார். புத்தளம் தில்லையடி…

வேளாண் திருத்த சட்டங்கள் கடந்து வந்த பாதை…!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டங்கள் நாடு முழுவதும் விவசாயிகளிடம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தன. இதனால் அவர்கள் நடத்தி வரும் போராட்டம் இந்தியாவையும் கடந்து சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக சுற்றுச்சூழல்…

ஆந்திராவில் கன மழையால் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பு : 17 பேர் பலி…!

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட சில இடங்களில் கன முதல் அதி…

இந்தியாவில் புதிதாக 10,302 பேருக்கு கொரோனா…!!

நாட்டில் புதிதாக 10,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை…

பல்கலைக்கழக மாணவர்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் ஆரம்பம்!!

2020ம் கல்வி ஆண்டின் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழக மட்டத்திலும் ,இதற்கான ஒழுங்குகள்…

மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை…

மனைவியுடன் 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்ற டீக்கடைக்காரர் மரணம்…!!

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கேஆர் விஜயன் (71). அவரது மனைவி மோகனா. கணவன் மனைவி இருவரும் இணைந்து கொச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற பெயரில் சிறிய 'டீக்கடை’ ஒன்றை நடத்தி வந்தனர். இதற்கிடையில், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல…