;
Athirady Tamil News

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

இந்த வார இறுதியில் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப் எரிவாயு உற்பத்தி தடைபட்டுள்ளதால் மிகை கேள்வியும் தங்கள் நிறுவனத்தின் மீது…

தங்கத்தின் விலை அதிகரிப்பு…!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களின் கேள்வி அதிகரித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

தெமடகொட ருவானின் 5 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிப்பு!!

பாதாள உலகக்குழு உறுப்பினரான தெமடகொட ருவானுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் பணம் தெமடகொடை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக…

இலங்கையில் மற்றுமொரு டெல்டா பிறழ்வு!!

இலங்கையில் மற்றுமொரு டெல்டா இணை பிறழ்வு வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார். தற்போது நாட்டில் கண்டு…

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக் காவலில் அடைப்பு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி நேற்று மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,…

580 ஆண்டுக்கு பிறகு இன்று நீண்ட சந்திர கிரகணம் – இந்தியாவின் வடமாநிலங்களில்…

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.…

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!!

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டியன்சின் கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 3 சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (18) மாலை வேளையில் இடம்…

அவசரமாக கூடுகிறது யாழ்மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் கொரொனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை சற்று குறைந்த நிலையில் கடந்த வாரத்திலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் யாழ் மாவட்ட கொரோனா செயலணியானது எதிர்வரும் செவ்வாய் காலை 10…

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை 110 நாடுகள் ஏற்றுள்ளன – மத்திய அரசு…

கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள 8 தடுப்பூசிகளில் இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளும் அடங்கும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி…

ஆனைக்கோட்டை – உயரப்புலத்தில் உள்ள கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் ஒன்று…

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த சில…