;
Athirady Tamil News

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்தது…!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…

சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு!!

பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு…

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!!

தற்போது நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மேலதிக சிசுசரிய பேருந்துகளை ஈடுபடுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபை (SLTB) டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.…

சுன்னாகத்தில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு – சந்தேகநபர் தலைமறைவு!!

சுன்னாகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் – அம்பனை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மீதே நேற்று வியாழக்கிழமை வாள்வெட்டு தாக்குதல்…

தென்மராட்சியில் 16 நாட்களில் கொரோனோவால் 4பேர் மரணம் – 118 பேருக்கு தொற்று!!

தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம் பெற்றுள்ளதுடன், கடந்த 16 நாள்களில் மாத்திரம் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். தினமும் சராசரியாக 8 முதல்…

150 நாடுகளுக்கு அதிகமாக உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளோம் – பிரதமர்…

பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே மருந்து பிரிவில் முதல் சர்வதேச கண்டுபிடிப்புக்கான மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். உலக அளவில் கொரோனா…

பைசர் நிறுவனத்தின் ஒரு கொரோனா மாத்திரையின் விலை எவ்வளவு தெரியுமா?…!

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது, ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயம் உள்ள நோயாளிகளுக்கு லேசானது முதல்…

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கொட்டித்தீர்த்த மழை…!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் வட கிழக்கு பருவமழையால் அதிக பயன்பெறும் மாநிலங்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போதைய நிலையில் அளவைவிட அதிகமாக பெய்துள்ளது.…

கற்பழிப்பு குற்றவாளிகளை ஆண்மை நீக்கம் செய்ய சட்டம்- பாகிஸ்தான் பாராளுமன்றத்தில்…

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.…

நேற்று 1,327 பேருக்கு மாத்திரமே இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது!!

நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 742 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…