;
Athirady Tamil News

மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்- போலீஸ் சூப்பிரண்டு ஏற்பாட்டில் மீண்டும் மகன்…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத்பீவி(வயது 90). கணவரை இழந்த நிலையில் தனது வீட்டில் இளைய மகன் அஷ்ரப் அலியுடன் வசித்து வந்தார். மகன் வெளிநாடு சென்றதும் தாவூத்பீவியை அவரது மருமகள் கடந்த மாதம் வீட்டை…

ஆடை மீது தொட்டு தொந்தரவு செய்வது பாலியல் குற்றம்தான்… மும்பை ஐகோர்ட் தீர்ப்பை ரத்து…

மகாராஷ்டிராவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை…

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்காக பணம் கொண்டு வந்த 3 பேர் கைது…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த தேடுதல் வேட்டையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் நபர்களும் கண்டறியப்பட்டு கைது…

போலி சாரதி அனுமதி பத்திரங்களை விற்பனை செய்த மூவர் கைது !!

போலி சாரதி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை இன்று (18) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆட்டுப்பட்டித் தெரு, வத்தளை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் வைத்தே குறித்த மூவரை பொலிஸார் கைது…

யாழ். குடாநாட்டில் இன்று (18.11.2021) திருக்கார்த்திகை விளக்கீடு!! (படங்கள்)

யாழ். குடாநாட்டில் இன்று (18.11.2021) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர். படங்கள் - ஐ.சிவசாந்தன்…

’சஜித் அணியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ !!

ஐக்கிய மக்கள் சக்தியினரின் போராட்டத்தில் ”நந்தி ஒழிக, நீதி வாழ்க” என்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமைக்கு இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சாந்தரூப குருக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அதியுயர் சபையான…

மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரப் பலப்பரீட்சை!! (கட்டுரை)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை மீறும் அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்காத ஆளுநர் என்ற கோசம் மட்டக்களப்பிலிருந்து நாட்டின் உள்ளூராட்சித்துறைக்குள் கேள்விகளை எழுப்பிவருகிறது. இது ஒரு மாநகர சபை சம்பந்தப்பட்டது மட்டுமே. உள்ளூராட்சி…

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொரோனா!!

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள்து. இதற்கமைய, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அணி வீரர்கள் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில்…

மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பு!!

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கான விலைகள் ஏற்றம் கண்டுள்ள இந்த நிலையில் விவசாயிகள் தங்களது மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றனர். கொரோனா இடர்காலத்திற்கு மீண்டும் மீண்டும் முகம் கொடுத்து…