;
Athirady Tamil News

கொரோனா பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை…

மரம் வெட்டியவருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோணேஸ்வரம் கோவில் பிரதேச தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பிரதேசத்தில் உரிய ஆவணங்கள் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மரம்…

2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடுமா? மத்திய மந்திரி…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது. 2024 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச…

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் !!

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே…

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்கிறது – யாழ் மாவட்ட அரசாங்க…

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்கிறது என தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் பயணங்கள் இதர செயற்பாடுகளின் போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் என தெரிவித்தார். யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள்…

சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு!!

நாட்டில் நிலவும் சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து! மூவர் படுகாயம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் பேரூந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பகல்…

நீதிமன்ற தடை உத்தரவுடன் வீடு வீடாக திரியும் வவுனியா பொலிசார்!! (படங்கள்)

மாவீரர் வாரத்தினை நினைவு கூருவதற்கு பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைய வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிசார் வீடு வீடாக சென்று…

மாவீரர் நாள் நிகழ்வு; முல்லைத்தீவில் 47 பேருக்கு தடையுத்தரவு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று (17) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள், துயிலுமில்லங்களில் உறவுகளால்…

சிறுமியை இழுத்துச் சென்ற சிறுவன் கைது !!

முல்லைத்தீவு தீர்த்தக்கரைப்பகுதியில் வீதியால் சென்ற ஆறு வயதான சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் இழுத்து சென்ற 17 வயதான இளைஞனை, முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். தீர்த்தக்கரை அன்னைவேளாங்கன்னி ஆலயத்துக்கு அருகிலேயே இந்த சம்பவம்…