;
Athirady Tamil News

குழந்தைகளுக்கு பொழுது போகவில்லையா? (மருத்துவம்)

கொரோனா வைரஸால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விட்டதால் குழந்தைகள் வீட்டில் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் போரடிக்குதுமா… என குரல் கொடுக்கிறார்கள். இவர்களை செயல் வீரர்களாக மாற்ற சில யோசனைகள். * குழந்தைகளை காலையில் அல்லது…

வவுனியாவில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது!!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று (16.11) இடம்பெற்று இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தாண்டிக்குளம்…

புங்குடுதீவு அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாவது நினைவு நாள் தாயகத்தில்…

புங்குடுதீவு அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாவது நினைவு நாள் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ########################################### புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர். திருமதி. தர்மலிங்கம்…

வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அதிரடி பணிப்புரை…!

வட மாகாணத்தில் A9 பிரதான வீதியில் அனுமதியற்ற வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வட மாகாண சிரேஷ்ட பிரதி…

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் – பிரதமரின் முழு உரை இணைப்பு…!!

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (16) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே…

கொவிட் பரவல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!!

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

கொவிட் மரண எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை…

சாவகச்சேரி நகர சபைத் தலைவர் உட்பட ஐவருக்குக் கொரோனா வைரஸ்!!

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சாவகச்சேரி நகர சபைத் தலைவர் உட்பட ஐவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று 36 பேருக்கு…

நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.!! (வீடியோ, படங்கள்)

எதிர்வரும் 18 ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை காலை 10…

வவுனியா நகரில் சுகாதார பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு : பலர்…

நாட்டில் மீண்டும் கோவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகரில் இன்று (16.11.2021) காலை 10.00 மணி தொடக்கம் 12.30 மணி வரை திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.…