;
Athirady Tamil News

கொவிட் நாளாந்த தொற்று மீண்டும் 700 ஐ கடந்தது !!

நாட்டில் மேலும் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடும் வாகன நெரிசல்!

புத்தளத்தில் பெற்றோலுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் கிடையாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கமன்பில…

டெல்லியில் உச்சகட்ட காற்று மாசு: மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை…!!!

டெல்லியில் ஏற்கனவே வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை போன்றவற்றால் காற்று மாசு அதிகமாக உள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லி அருகே உள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடை முடிந்து பயிர்களின் கழிவு…

ஈ.பி.டி.பி சபை அமர்வினை புறக்கணிக்க வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான…

ஈ.பி.டி.பி சபை அமர்வினை புறக்கணிக்க வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதான நிறைவேறியது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக…

யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது – மாவட்டச் செயலாளர்!!

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை” இவ்வாறு மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். சபுகஸ்கந்த எரிபொருள்…

பட்டிப்பளை பிரதேச செயலாளரின் அறை தேரரால் முற்றுகை !!

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை, மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றார். இதன்காரணமாக, பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் இன்று…

யாழ் மாநகர மேயர் தனது கட்சி கட்டமைப்பை விஸ்தரித்தல் தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல்!!

யாழ் மாநகர மேயரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது கட்சிக் கட்டமைப்பை விஸ்தரிக்கும் பொருட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்களுடன் வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வவுனியா நகரில் உள்ள விடுதி…

சமூக விரோத கும்பல் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் சேதம் !! (படங்கள்)

யாழ்ப்பாணம், அரசடி மற்றும் பழம் வீதியில் நேற்றிரவு சமூக விரோத கும்பல் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு…

வவுனியா நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஆரம்ப பிரிவு ஆசிரியருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா நகரப்பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவு ஆசிரியருக்கும், அவரது கணவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யாப்பட்டுள்ளதாக சுகாதராப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் ஆரம்ப…

எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரும் பயணித்த மீன் பிடிப் படகு இரண்டையும் அரச உடமையாக்குமாறும், மீனவர்களிற்கு 10 வருடத்திற்கு ஒத்திவைத்த ஒரு வருட சிறைத்தண்டனையும் விதித்து பருத்தித்துறை நீதிமன்றம் இன்று…