;
Athirady Tamil News

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- 14 மாவட்ட காங். நிர்வாகிகளுடன் பிரியங்கா…

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதால் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும்…

புதுவையில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு – தனியார் நிறுவன ஊழியர்கள்…

புதுவையில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து உருளையன்பேட்டை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அண்ணாநகர் மற்றும் மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஸ்பாவில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 10 அழகிகள் மீட்கப்பட்டனர்.…

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா…

நெய்வேலி அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் பலி…!!

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு 900-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி நாசமானது. இந்த நிலையில் நெய்வேலி அருகே நேற்று முன்தினம் இரவு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர்…

‘ஜாம்’ வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா- சமாஜ்வாடி கட்சி…!!

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என யோகி ஆதித்யநாத் களம் இறங்கியுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி பக்க பலமாக உள்ளார். அதேவேளையில் இழந்த…

பாகிஸ்தானில் உள்ள குருநானக் பிறந்த ஊருக்கு செல்ல 8 ஆயிரம் சீக்கியர்களுக்கு…

சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக் பிறந்த ஊர் பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள நன்கனாசாகிப் என்ற இடத்தில் உள்ளது. அங்கு புகழ் பெற்ற குருத்துவாரா அமைந்துள்ளது. இது சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. குருநானக்கின் பிறந்த…

என்கவுண்டரில் மாவோயிஸ்ட் தலைவன் சுட்டுக்கொலை: மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர்…!!

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில்…

நாட்டை கட்டியெழுப்பும் திட்டமிருந்தால் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிக்கு நெடுஞ்சாலை…

- தம்பட்டம் அடிக்காது நாட்டின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்ற தீர்வை 24 மணி நேரத்தில் மக்களுக்கு முன்வைக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார். இன்று முழு உலகமும்…

பொலிசாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்!!

பொலிசாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்: தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் வட மாகாணப் பணிப்பாளர் பொலிசாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் வட மாகாணப்…

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!!

முதன்மை ரயில் பாதையிலான தொடருந்து போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான அனைத்து தொடருந்து சேவைகளும் நாளை இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே…