;
Athirady Tamil News

தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் அறிய வகை வியாதியால் பாதிகப்பட்ட பெண்

தூக்கத்தில் நடப்பார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் அறிய வகை வியாதி உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான கெல்லி கிநைப்ஸ் என்ற பெண் தூக்கத்தில் தன்னை…

அழகிய சுவிஸ் மலைகளில் ஒரு அருவருக்கத்தக்க பிரச்சினை: சமாளிக்க ஆலோசனை

சுவிட்சர்லாந்தின் அழகிய மலைகளில் மலையேற்றத்துக்குச் செல்வோர் அருவருப்பான ஒரு சவாலை எதிர்கொள்ளும் நிலை தற்போது அதிகமாகிவருகிறது. சுவிஸ் மலைகளில் ஒரு அருவருக்கத்தக்க பிரச்சினை ஒரு காலத்தில் அழகானவையாக காணப்பட்ட சுவிட்சர்லாந்தின்…

அம்பானி குடும்பத்தின் புதிய முயற்சி: 1 மில்லியன் மரங்கள் இலக்கு!

இந்தியாவின் தொழில் துறையில் முன்னிலையில் இருக்கும் அம்பானி குடும்பம், உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு பாதுகாப்பு திட்டமான “வந்தாரா”வில்(Vantara) பிரபல…

மன்னிப்பு கேட்ட இளவரசி கேட்! ஐரிஷ் காவலர்கள் நெகிழ்ச்சி

ஐரிஷ் காவலர்கள் படையினரிடம் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார். மன்னிப்பு கோரிய இளவரசி கேட் வேல்ஸ் இளவரசி இன்று நடந்த ட்ரூப்பிங் தி கலர் ஒத்திகை(Trooping the Colour rehearsal) நிகழ்வான "கர்னல்ஸ்…

பெண்களின் திருமண வயதை உயா்த்தும் மசோதா காலாவதி

பெண்களின் சட்டபூா்வ திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்தும் மசோதா காலாவதியானது. 17-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதால், இம்மசோதாவும் காலாவதியாகிவிட்டது. தற்போது சட்டபூா்வ திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது வரம்பு…

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்பு!

நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடியை தொடர்ந்து கேபிநட் அமைச்சர்களாக 30 பேர் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். அந்த…

உக்ரைனுக்கு போர் விமானங்கள்: ரஷ்யாவுக்கு எரிச்சலையூட்டும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

ரஷ்யாவுடன் மோதவேண்டாம் என முன்பு நேட்டோ நாடுகளை அறிவுறுத்திவந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானே இப்போது முற்றிலுமாக ரஷ்யாவுக்கு எரிச்சலூட்டும் அறிக்கைகளை விடுத்துக்கொண்டே இருப்பது நேட்டோ நாடுகளுக்கே கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.…

இலங்கையில் நாளாந்தம் இந்த கொடிய நோயால் பாதிக்கும் 100 பேர்! மக்களே அவதானம்

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின்…

நான்கு சடலங்கள், 11 டன் குப்பை… உலகின் உயரமான பகுதியில் ராணுவ நடவடிக்கை

இந்த ஆண்டு இதுவரை உலகின் உயரமான சிகரத்தில் இருந்து நான்கு சடலங்கள், ஒரு எலும்புக்கூடு, 11 டன் குப்பைகளை அகற்றியுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. 200 பேர்களின் சடலங்கள் உலகின் உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் இருந்து, மலையேறும் போது…

அரச பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய குடும்பஸ்தர்… நேர்ந்த பெரும் சோகம்!

பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்து மோதி பாதசாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே கால்களை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு…