;
Athirady Tamil News

அமெரிக்காவில் சிங்கம், புலி, சிறுத்தைக்கு கொரோனா…!!

அமெரிக்காவில் மிசவுரி மாகாணம், செயிண்ட் லூயிஸ் நகரில் உயிரியல் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் பல வகையான விலங்குகளையும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 ஆப்பிரிக்க சிங்கங்கள், ஒரு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அமித்ஷா..!!

திருப்பதியில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, கோவா, கேரளா மாநிலங்களின் முதல் மந்திரிகள்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.36 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

மாநில அந்தஸ்து கேட்டு டிசம்பர் 6ல் ஸ்டிரைக்- லடாக் தலைவர்கள் அறிவிப்பு…!!

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும், மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான போராட்டத்தை…

ரஷ்யாவை விடாத கொரோனா – 90 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு எண்ணிக்கை…!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…

நாட்டில் போதைப் பொருள்களுக்கு தட்டுப்பாடு!!

நாட்டில் போதைப்பொரு​ளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் போதைப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் போதைப்பொருளின் விலையும்…

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு!!

நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

பொலிஸாரினால் கொலை அச்சுறுத்தல்-கல்முனை பொலிஸில் முறைப்பாடு!! (படங்கள், வீடியோ)

நீரோடும் வடிகால்களை துப்பரவு செய்து கொண்டிருந்த கல்முனை மாநகர சபை சுகாதார ஊழியர்கள் மேற்பார்வையாளர் உட்பட மாநகர சபை உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நடவடிக்கை எடுக்க கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

எனது கேள்விகளுக்கு பதிலளியுங்கள், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன் – கங்கனா…

பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரணாவத் தனியார் டி.வி. சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது என தெரிவித்தார். கங்கனா…

வவுனியா தெற்கு வலயத்தின் நிர்வாக கிளை உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா தெற்கு வலயத்தின் நிர்வாக கிளை உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா தெற்கு…