;
Athirady Tamil News

நியூசிலாந்து பிரதமர், நாட்டுக்கு உரையாற்றிய போது திடீர் குறுக்கீடு: பின்னணி…

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்ற பெண் தலைவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் நேரலையில் காட்டியது. பிரதமர்…

மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றம்…!!

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மாநிலம் முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு…

மழையால் வாழ்வாதாரம் இழப்பு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் தர…

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகரின் பல பகுதிகள் 2015-ம் ஆண்டில் சந்தித்ததை விட மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. வட சென்னை, தென்சென்னை என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப்…

சேந்தமங்கலம் அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை…!!

சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாபட்டி கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி கோமதி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் இருந்தனர். மூத்தமகன் கவுதம் (வயது 24). பட்டதாரியான இவர் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு சென்றார். பின்னர் அவர்…

எருமப்பட்டி அருகே வாலிபரை தாக்கியவர் கைது…!!

எருமப்பட்டி 5 ரோட்டை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 25). இவரை சம்பவத்தன்று அம்பேத்கர் நகரை சேர்ந்த நந்தகுமார், பிரவீன், சரத்குமார், அரவிந்த் ஆகியோர் வழிமறித்து தாக்கினர். இதுகுறித்து வேல்முருகன் எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.…

கோவை அருகே அடிதடி வழக்கில் மகன் சிறைக்கு சென்றதால் தொழிலாளி தற்கொலை…!!!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கோவிந்த நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). கட்டிட தொழிலாளி. கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது மகன் சந்தோஷ் அந்த பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.…

சோளிங்கர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஐபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 56), சோளிங்கரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார். இவரது மருமகன் குணசேகர் (36) என்பவருக்கு உடல் நலம் சரி இல்லாததால் அவரை, வேலு மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் அழைத்து…

ராணிப்பேட்டையில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது…!!

ராணிப்பேட்டை, காரை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38) கூலித்தொழிலாளி. இவர் காய் கறி வாங்குவதற்காக சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார் (24) என்பவர் முன்விரோதம் காரணமாக முத்துக்குமாரை மடக்கி, ஆபாசமாக திட்டி, கொலை…

அதிக வேகம் காரணமாக இடம்பெற்ற பாரிய விபத்து!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று இரவு (12) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கர வண்டியொன்று,…

வவுனியா பண்டாரிக்குளத்தில் இரானுவ வாகனம் பொது மக்களினால் முற்றுகை!! (படங்கள்)

இரானுவத்தினர் பொதுமகன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து இரானுவ வாகனம் வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (12.11.2021) இரவு 7.30 மணியளவில் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டது. வவுனியா புகையிரத வீதியூடாக…