;
Athirady Tamil News

கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம் மகளிர்…

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுவேதா (வயது 36). விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த கல்லந்தல் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் என்கிற சுப்பிரமணி (52). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

FRESH DATES!! (மருத்துவம்)

கறுப்பு, சிவப்பு நிறத்தில் மேலே சுருக்கங்களுடன் பேரீச்சம் பழங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு மஞ்சள் நிறத்தில் விற்கப்படும் ஃப்ரஷ்ஷான பேரீச்சம் பழங்களைப் பார்த்தால் சற்று வியப்பு ஏற்படுவது இயல்புதான். தற்போது ஆங்காங்கே தள்ளு…

வடக்கு – கிழக்கில் 11 தமிழ் பேசும் சட்டத்தரணிகள் நீதித்துறை அலுவலகர்களாக நியமனம்!!

வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் பேசும் 11 சட்டத்தரணிகள் நீதித் துறை அலுவலகர் வகுப்பு ii தரம் i பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கே.எல்.எம். சாஜித் (வயது -31) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி…

அனைவருக்கும் சுத்தமான குடிநீர்…!!

24 மணித்தியாலங்கள் முழுவதும் சுத்தமான நீரை தொடர்ச்சியாக வழங்குவதனை உறுதிப்படுத்துவதன் பொருட்டு பிரதான நீர் வழங்கல் திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் ரூபா 33,963 மில்லியன் ஏற்பாட்டுக்கு…

கொவிட் 19 – இன்றைய பாதிப்பு, உயிரிழப்பு குறித்த அறிவிப்பு!!

நாட்டில் மேலும் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு !! (படங்கள்)

புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (12.11.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…

வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூகப் பொலிஸ் பிரிவுகள் நிறுவப்படும் –…

வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூகப் பொலிஸ் பிரிவுகள் நிறுவப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூகப் பொலிஸ் பிரிவுகள் நிறுவப்படும் எனவும் வடக்கில் இளைஞர்கள்…

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது திவச தினம் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள்,…

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது திவச தினம் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ############################ நெடுந்தீவைச் சேர்ந்தவரும், வவுனியாவில் வாழ்ந்தவருமான அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது சிரார்த்த திவச…

வரி தொடர்பான அதிரடி அறிவிப்பு…!!

விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இதன்மூலம் 50 ஆயிரம் மில்லியன் ரூபாய் வருவாய் எதிர்ப்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சர்…