பரந்தனில் இருவரின் உயிரை பறித்த கோர விபத்து!!
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பரந்தன் ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றில்…