;
Athirady Tamil News

ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் இந்தியா…!

உலக நாடுகள் தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, இராணுவங்களையும் ஆயுதங்களையும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உலகநாடுகள் போட்டியிட்டு அதிக ஆயுதங்களையும் இராணுவ தளவாடங்களையும் இறக்குமதி செய்து வருகின்றன. அப்படி, இராணுவ…

இந்திய ரஷ்ய உறவிற்கிடையிலான விரிசல்: ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தாக்கம்

ரஷ்ய உக்ரைனுக்கிடையிலான போரானது தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவின் நீண்ட கால நண்பரான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் நட்புறவானது சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே ரஸ்யாவுடன் 40…

ஜப்பானில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாரிய சம்பள உயர்வு : மகிழ்ச்சியில் திளைக்கும் ஊழியர்கள்

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தனது ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை வழங்க ஜப்பானின் டொயோட்டா மோட்டார் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான டொயோட்டா,…

ஏழை பெண்களுக்கு ரூ.1 லட்சம்; அரசு வேலைகளில் 50% ஒதுக்கீடு – வாரி வழங்கும் ராகுல்…

பெண்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி, அரசு வேலைகளில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ராகுல் காந்தி 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அரசியல்…

பாகிஸ்தான் புதிய அதிபர் எடுத்துள்ள முடிவு

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை பெறுவதில்லை என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில்…

எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் விட உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்! யார் அவர்?

வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின்படி சீனாவின் பேரரசி வூ, தான் வாழ்ந்த சகாப்தத்தின் பணக்காரப் பெண்ணாக கருதப்படுகிறார். சில வரலாற்று ஆசியர்கள் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் பணக்காரப் பெண் என்றால் அது சீனாவின் பேரரசி வூ, தான்…

தீவிர முயற்சியில் பிரித்தானியா: கடுமையாகும் புலம்பெயர் கட்டுப்பாடுகள்

சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பிரித்தானியா, தற்போது சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, புலம்பெயர்தலுக்கான புதிய…

கனடாவில் சிறுவர்களின் உயிர் காக்கும் புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிப்பு

கனடாவின் மொன்றியால் மருத்துவர்கள் சிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான மெய்நிகர் அவசர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆண்டு தோறும் விபத்துக்கள் மூலமாக சுமார் ஒரு…

கனடாவில் ஆசிரியர் பணிகளில் அதிகளவு வெற்றிடங்கள்

கனடாவில் பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளுக்கு அதிகளவில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பல பாடசாலைகளில் தொழில்சார் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தில்…

மாலைதீவில் இருந்து வெளியேறிய இந்திய இராணுவத்தினர்

மாலைதீவுக்கு இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மாலைதீவிலிருந்து இந்திய இராணுவத்தினரின் குழுவொன்று வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாலைதீவில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர், இந்தியா…