;
Athirady Tamil News

பறக்கும் விமானத்தில் தூங்கி வழிந்த விமானிகள்… திகிலடைய வைத்த 28 நிமிடங்கள்: 153…

இந்தோனேசியாவின் Batik விமானத்தின் விமானிகள் இருவர், மொத்த பயணிகளுடன் நடுவானில் தூங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து திகிலை ஏற்படுத்தியுள்ளது. விமானிகள் இருவரும் தூக்கத்தில் சுமார் 28 நிமிடங்கள் அந்த விமானிகள் இருவரும் தூக்கத்தில்…

அன்னையர் தினத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துகொண்டு உறுதி செய்த கேட் மிடில்டன்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது அடி வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாக மெளனம் கலைந்துள்ளார். இதுவரை பகிர்ந்திராத புகைப்படம் இளவரசி கேட் மிடில்டன் தனது பிள்ளைகளுடனான இதுவரை பகிர்ந்திராத புகைப்படம் ஒன்றை அன்னையர் தினத்தை…

ஸ்ரீலங்கன் விமான சேவையின் 6000 ஊழியர்களுக்கு ஆபத்து

ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடு மற்றும் நிதி முன்னேற்றம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இல்லையேல் சுமார் 6000 ஊழியர்களின் வேலையில் ஸ்திரமின்மை ஏற்படும்…

உலக நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

உளச்சுகாதாரமான மக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துக்கம் அல்லது துயர் மிகு மனோ நிலை குறைவாகக்கொண்ட மக்கள் சமூகத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை அங்கத்துவம் பெற்றுள்ளது. கடந்த…

இலங்கை வைத்தியத்துறையின் புதிய சாதனை: வெற்றிகரமாக நடந்த அரிய சத்திரசிகிச்சை

இலங்கை வைத்தியத்துறையில் புதிய சாதனை முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை போதனா வைத்தியசாலையில் வயோதிப பெண் ஒருவருக்கு இந்த மிக அரிய வகை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறுவைச்சிகிச்சையானது இன்று…

இலங்கையில் புதிதாக பரவி வரும் மற்றுமொரு போதைப்பொருள்

இலங்கையின் கிராமிய பகுதிகளில் ஈ-சிகரட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கம்பஹா மற்றும் ஜாஎல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான ஈ சிகரட்…

ரஷ்யா – உக்ரைன் போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் 7 இந்திய இளைஞர்கள், சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரனைக்கு எதிராக ரஷ்யா போரை ஆரம்பித்து 2 வருடங்களை கடந்து விட்டுள்ள நிலையில் இந்த போரில் இந்தியர்கள் சிலர் பங்கெடுத்திருப்பதாக…

கர்நாடகத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை!

கர்நாடக மாநிலத்தில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள் இருப்பது…

மட்டக்களப்பில் 2 மெகாவொட் சூரிய சக்தி திட்டம்

மட்டக்களப்பில் தரையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம் நேற்று (10) காலை திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது இலங்கை மின்சார சபையின் 90…

தமிழர் உட்பட 10 பேர்களின் புகைப்படம் வெளியிட்டு பெண்களை எச்சரித்த லண்டன் பொலிசார்

லண்டன் பொலிசார் தமிழர் ஒருவர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை எச்சரித்துள்ளனர். முகங்களை நினைவில் வைத்திருந்து குறித்த 10 பேர்களும் டேட்டிங் செயலிகளில் காணப்பட…