சிறுவர்கள் 10 பேர் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது !!
யாழ்ப்பாணத்தில் சிறுவர்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் 10 பேர் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நாவாந்துறைப்…