;
Athirady Tamil News

வலி.வடக்கில் 33 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது. அவற்றுள் காங்கேசன்துறை தெற்கு மற்றும்…

முச்சக்கரவண்டி சாரதிக்கு பயணிகளால் காத்திருந்த அதிர்ச்சி!

கரந்தெனிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர், சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த சாரதிய எல்பிட்டிய ஆதார…

ஏப்ரலில் அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் நேற்று (10.3.2024) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

உலக அழகி 2024 மகுடம் சூடிய கிறிஸ்டினா பிஸ்கோவா

உலக அழகி போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகிப் பட்டம் வென்றுள்ளார். 71 ஆவது உலக அழகி இறுதிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நேற்றுமுன் தினம் (9.3.2024) இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் 1996ஆம்…

திமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்!

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். திமுக-மநீம மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல்…

ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர்… குழம்பிப் போன விமான பணியாளர்கள்! சுவாரஸ்ய சம்பவம்

விமானத்தில் எதிர்பாராத விதமாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு பலர் சொல்லிக் கேட்டுள்ளோம். அதுபோன்று லண்டனில் இருந்து பாங்காக் சென்ற…

யாழில். 15 வயது சிறுவன் கசிப்புடன் கைது

யாழ்ப்பாணம் - சரசாலை பகுதியில் 4 லீட்டர் 500 மில்லி லீட்டர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே சிறுவனை கைது செய்து சோதனையிட்ட போது , சிறுவனின்…

வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனத்துக்கு மணிவண்ணன் கண்டனம்

வவுனியா வெடுக்குநாறிமலையில் பொலிஸார் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ள யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், இதற்கு எதிராக பொது அமைப்புகளால் நல்லூரில் இன்று மாலை நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்று…

யாழில் இளைஞனின் உயிரைப்பறித்த காய்ச்சல்

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலையில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், பாடசாலை வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் வயது 29 இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் உயிரிழந்தவரின் சடலம்…

வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை ; ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் ; எங்கு தெரியுமா?

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு…