;
Athirady Tamil News

சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் 25…

அரசு அலுவலகங்களில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு: மத்திய அரசு முடிவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால் வருகிற 8-ந்தேதி முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக்…

கொழும்பு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்!!

கொழும்பு பல்கலைகழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கீரிமலை காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டது!! (வீடியோ, படங்கள்)

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அளவீட்டு பணிகள்…

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூடல் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது.!!…

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்லின் தலைவர் ரவூப் ஹக்கீம் , தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,…

மகாராஷ்டிராவில் 1½ ஆண்டுக்கு பிறகு வீழ்ச்சியடைந்த கொரோனா…!!

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநிலத்தில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் 10 கோடியை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் தொற்று பாதிப்பும் கட்டுக்குள் உள்ளது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் நோய் பாதிப்பு…

வடக்கு ஆளுநர் யாழின் சில இடங்களை நேரில் பார்வையிட்டார்!! (படங்கள்)

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் சில இடங்களுக்கு இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள்,…

உ.பி. சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில்…

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஐசியுவில் அனுமதி…!!

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அச்சுதானந்தன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அச்சுதானந்தனுக்கு…

டூம்ஸ்டே கடிகாரம் ஓடத் தொடங்கிவிட்டது- பருவநிலை மாநாட்டில் போரிஸ் ஜான்சன்…

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை துவக்கி வைத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றினார். அப்போது, உலகமானது, மனிதனால்…