;
Athirady Tamil News

சீனாவுடனான மோதல்: பகிரங்கமாக பேசிய ஜோ பைடன்

சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்புகிறது,மோதலை அல்ல என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சீனாவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சீனாவுக்கு எதிரான போட்டியில்…

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பேலியகொடை மற்றும் மெனிங் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் 2000 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் கரட் இன்று 200 ரூபாவாக விற்பனையாகின்றது. மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி…

ஜனாதிபதி ரணில் தொடர்பில் வெளியாகவுள்ள நூல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அறகலய’ பாரியளவிலான எதிர்ப்பிற்குப் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியானார் என்பது தொடர்பான நூல் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர…

திருக்கேதீஸ்வரம் சென்றவர்களுக்கு இடைநடுவில் காத்திருந்த அதிர்ச்சி!

யாழ் - மன்னார் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பற்றியதால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (8) மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு…

பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் புதிய சட்டம்

பொலிஸ் மா அதிபர் பதவிக் காலத்தை நிர்ணயிக்க புதிய சட்டம் அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபர் பதவியை வகிப்பவர்கள் குறிப்பிட்ட ஒர் கால வரையறை வரையில் மட்டும் அந்தப் பதவியில்…

அதிகரிக்கும் பதற்றம்: போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள வடகொரியா

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு இராணுவத்தின் போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆயிரக்கணக்கான துருப்புகளுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த…

சூழ்ச்சிகளாலேயே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் வீழ்த்தப்பட்டது: நாமல் ராஜபக்ச

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டதற்கு தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சிகளே காரணமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் 07 இடம்பெற்ற…

புதருக்குள் மறைந்திருந்த பெண்கள்.. விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

டெல்லி எல்லைக்கு அருகே உள்ள இந்திராபுரம் காஜியாபாத்தில் உத்தரபிரதேச போலீசார் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரண்டு வெளிநாட்டு பெண்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தனர். அதிகாலை நேரத்தில் கொள்ளையர்கள் அதிகமாக…

உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று , குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது. சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகரான…

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட பூஜை வழிபாடுகள்

யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு…