;
Athirady Tamil News

பல்வேறு குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒருவர் விளக்கமறியலில் !!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒருவரை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் இன்று (31) உத்தரவிட்டார். தேவாநகர், திருகோணமலை…

மேல் மாகாணத்துக்கு இணையாக வட மாகாணத்தை முன்னேற்றுவோம் – வட மாகாண ஆளுநர் ஜீவன்…

யுத்த பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி யெழுப்புதற்கும் அவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் புதிய…

சுண்டுக்குளியில் நாளை இரத்ததான முகாம்!!

இலங்கை மின்சாரசபையின் 52 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கை மின்சாரசபை ஊழியர் நலன்புரி மற்றும் விளையாட்டுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை திங்கட்கிழமை (01.11.2021) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை யாழ்.சுண்டுக்குளி பழைய பூங்கா…

தெல்லிப்பழையில் பதிவானது அதிகூடிய மழைவீழ்ச்சி!!

நேற்றுச் சனிக்கிழமை(30.10.2021) காலை-08.30 மணி தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (31.10.2021) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 152.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது…

கொடிகாமத்தில் விபத்து – முதியவர் உயிரிழப்பு – இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் - கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த செல்லையா சற்குணநாதன் (வயது 78) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் - கச்சாய் வீதி ஊடாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

வடக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பு!!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று…

நாளை முதல் வடக்கு மாகாண சுகாதாரத் துறையினருக்கு “பூஸ்டர் டோஸ்” தடுப்பூசி!!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகு (Booster Vaccine Dose) வழங்கும் பணி நாளை ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.…

தனக்கு ஆலோசனை வழங்கவே ஞானசார தேரரை தெரிவு செய்தேன்- ஜனாதிபதி!!

ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைமை பதவி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமையானது தனக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே தவிர நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக…

சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தார்: மோடி புகழாரம்..!!

இந்தியாவின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 146-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்தநாள் விழா ‘தேசிய ஒறுமைப்பாட்டு தினமாக’ கொண்டாடப்படும் என்று 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதன்படி…

யாழில் வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டார் மாவட்ட அரச அதிபர்!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம் பார்வையிட்டார். வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும் நிலையிலேயே…