;
Athirady Tamil News

அனுராதபுரத்தில் கோர விபத்து ; சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலி

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : நாடாளுமன்றில் பைடன் ஆவேசப்பேச்சு

டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது, ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று டிரம்பை கடுமையாக சாடி நாடாளுமன்றில் தனது உரையினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிகழ்த்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பைடனின் இந்த உரை…

பிரமாண்ட பிரச்சார கூட்டத்தில் ரணில் : நாளை முதல் ஆரம்பம்

உண்மை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு குளியாபிட்டிய மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில்…

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என…

நடிகர் விஜய்யின் புது முயற்சி! அரசியல் பயணத்தை வலுவாக்க நடவடிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த…

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்தோடு, நாட்டின் ஏனைய பகுதிகளில்…

மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு

தலசீமியா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் உட்பட சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரியவித்ள்ளது. இந்த மருந்துகள் மருத்துவ பொருட்கள் அல்லது மருத்துவமனைகளில் கிடைக்காது. சுகாதார அமைச்சு…

வெடுக்குநாறி மலையில் விபத்துக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு…

சுக்கான் இறுகியதால் தடம் மாறி தண்டளவாளத்தில் பயணித்த பேருந்து

தனியார் பஸ்ஸொன்றின் சுக்கான் இறுகியதால் அந்த பஸ், ரயில் தண்டவாளத்தில் ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு - கனேமுல்ல புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் (08.03.2024) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழ் – மன்னார் பிரதான வீதியில் திடீரென தீ பற்றிய மோட்டார் சைக்கிள்

யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (08.03.2024) மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது.…