;
Athirady Tamil News

டிரம்ப் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு: அமெரிக்க வரலாற்றில் முதல் தீர்ப்பு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைப்பதற்கு நடிகை…

வணிகவியலில் யாழ். இந்து மகளிர் மாணவி மாவட்ட நிலையில் முதலிடம்!

நேற்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகவியலில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருக்கிறார். யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 90…

யாழ்ப்பாணம் – கீரிமலை கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த…

யாழ்ப்பாணம் - கீரிமலை கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த மரபுவழி வேள்விப்பொங்கல் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது. நீண்ட கால வேள்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஆலயத்தில் வேள்விப் பொங்கலுக்காக கடந்த…

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்: பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கடந்த மே மாதம் 15ஆம் திகதி நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது. பரீட்சை ஆணையாளர் (Commissioner of Examinations) நாயகம் அமித் ஜயசுந்தர…

பிரித்தானியாவில் மர்மநபரால் துப்பாக்கிச்சூடு:9 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடம்

பிரித்தானியாவில்(UK) உணவகம் ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது, பிரித்தானியா தலைநகர்…

சிலிண்டர் வாங்குறீங்களா? இனி இதை செய்யாவிட்டால் மானியம் இல்லை – முக்கிய அறிவிப்பு!

சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிலிண்டர் மானியம் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரூ.300 மானியம் பெற பொதுமக்கள் E-KYCயை…

ஜூன் மாதம் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம்

அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மே…

யாழில் மருத்துவத் துறையில் 3A பெறுபேற்றினை பெற்ற மாணவி!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் இருந்து செல்வி லக்‌ஷிகா அம்பலவாணர் மருத்துவத் துறைக்கு…

தலைமறைவாகியிருந்த நகைக்கடை உரிமையாளர் கைது

அம்பாறையில் (Ampara) கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகிய நகைக்கடை உரிமையாளர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (31.05.2024) இடம்பெற்றுள்ளது. அம்பாறை…